Wednesday 26 March 2014

 
எங்கும் நிறைந்திருக்கும் சிதம்பரம்
 
 
 
 

மயூரி 
 மா  தில்லை உமையும் ஒரு பாகனும் பதம் பதம் .

அவள் ஆடும்  மயூரி விரி கோலம் சிவலயம் லயம்

 

செந்பக மணமாடும் உள்ளோடும் காற்றின் சிற்றம்பல களம் களம்.

அவள் வாசம்  அது வாஞ்சை என் தேவியின் சிவ கோலம் அது நிரந்தரம் .

 

ருத்ர நாதம் வழி அவள்  லாஸ்யம் தரிக்க தரிக்க.... !
சங்கோசை ஓங்கரிக்க முழங்க ....!

ருத்ர வீணையின் ருத்ர ப்ரவாஹம் அதிர்ந்து இசைக்க ..

ஹர தாண்டவ ஹர தாண்டவ ஹர ஹர எனும் உடுக்கை வீச்சில் !
 
எங்கும் நிறைந்திருக்கும் சிதம்பரம்
 
 

1 comment:

Unknown said...

மிக அருமை.சிவ தாண்டவத் தை நேரில் கண்ட உணர்வைப் பெற்றேன்.பால குரு அவர்களுக்கு நன்றி.